கேள்வி – பதில்கள் – பாகம் 2
கேள்வி – பதில்கள் – பாகம் 2 பயான்களின் தொகுப்பு
-
301 - ரமலானுடைய காலங்களில், குடும்ப வாழ்வில் ஈடுபடலாமா? மௌலவி J.A.நைனார் முஹம்மது பாகவி அவர்கள்
கேள்வி - 301
ரமலானுடைய காலங்களில்,
குடும்ப வாழ்வில் ஈடுபடலாமா?
பதில் தருபவர்கள்
மௌலவி
J.A.நைனார் முஹம்மது பாகவி அவர்கள் -
302 - நோன்பின் பொழுது எதுக்களித்து சாப்பிட்ட உணவு வெளியே வந்தால்….மௌலவி J.A நைனார் முஹம்மது பாகவி
கேள்வி - 302
நோன்பு நோற்றிருக்கும் போது,
பற்களில் ஏதாவது உணவுப்பொருள் சிக்கியிருந்தாலோ,
மற்றும் எதுக்களித்து சாப்பிட்ட உணவு வெளியே வருகிறது.
இந்நிலையில் நோன்பின் சட்டம் என்ன?
மேலே உள்ள கேளவி க்குப் பதில் அளிப்பவர்கள்...
மௌலவி
J.A.நைனார் முஹம்மது பாகவி அவர்கள். -
303 - பெண்கள், கோணல் வகிடு எடுத்து சீவுவதால் "மௌலவி S.S.ஷேக் ஆதம் தாவூதி அவர்கள்.
கேள்வி - 303
பெண்கள், கோணல் வகிடு எடுத்து சீவுவதால் " ஸிராத்துல் முஸ்தக்கீம்" பாலத்தில் சிரமம் ஏற்படும்.
என்று பரவலான கருத்து நிலவி வருகிறது..
இது சம்பந்தமான விளக்கம் என்ன ?
மேலே உள்ள கேள்விக்குப்பதில் அளிப்பவர்கள்...
மௌலவி
S.S.ஷேக் ஆதம் தாவூதி அவர்கள். -
304 - பிரயாணத்தின் பொழுது அசர் தொழுகை பற்றி… மௌலவி J.A.நைனார் முஹம்மது பாகவி அவர்கள்
கேள்வி - 304
ஹனஃபி மத்ஹபை சார்ந்த
ஒருவர் பிரயாணத்தின் பொழுது அசர் தொழுகையை் ஷாஃபி வக்தில் தொழலாமா?
பதில் தருபவர்கள...
மௌலவி
J.A.நைனார் முஹம்மது பாகவி அவர்கள் -
305 - நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் பற்றி...! மௌலவி R.அப்துர் ரஹ்மான் ரஹ்மானி அவர்கள்.
கேள்வி - 305
நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் பற்றி...!
பதில் அளிப்பவர்கள்...
மௌலவி
R.அப்துர் ரஹ்மான் ரஹ்மானி அவர்கள். -
306 -நோன்பு நோற்ற வேளையில், மனைவியுடன் உறவு கொண்டு விட்டால்… மௌலவி R.அப்துர் ரஹ்மான் ரஹ்மானி
கேள்வி - 306
நோன்பு நோற்ற வேளையில், மனைவியுடன் உறவு கொள்ளலாமா?
அப்படி நிகழ்ந்து விட்டால் என்ன செய்வது?
மேலே உள்ள கேள்விக்குப் பதில் அளிப்பவர்கள்...
மௌலவி
R.அப்துர் ரஹ்மான் ரஹ்மானி அவர்கள். -
307 - நோன்பாளியின் முன் உணவருந்தலாமா? மௌலவி R.அப்துர் ரஹ்மான் ரஹ்மானி அவர்கள்.
கேள்வி - 307
நோன்பாளியின் முன் உணவருந்தலாமா?
மேலே உள்ள கேள்விக்குப் பதில் அளிப்பவர்கள்...
மௌலவி
R.அப்துர் ரஹ்மான் ரஹ்மானி அவர்கள். -
308 - குளிக்கும் பொழுது காதில் தண்ணீர் புகுந்தால் நோன்பு முறியுமா? மௌலவி R.அப்துர் ரஹ்மான் ரஹ்மானி
அஸ்ஸலாமு அலைக்கும்
குளிக்கும் பொழுது காதில் தண்ணீர் புகுந்தால்
நோன்பு முறியுமா
மேலே உள்ள கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்கள்...
மௌலவி
R.அப்துர் ரஹ்மான் ரஹ்மானி அவர்கள் -
309 - ஸஹரில் நிய்யத்தை மறந்தவர் நிலை என்ன? A.K.இர்ஃபானுல்லாஹ் மன்பஈ அவர்கள்
கேள்வி - 309
ரமலானுடைய நோன்பிற்காக ஸஹா் செய்த பின் நிய்யத் சொல்ல மறந்துவிடுகிறாா்.
பின்,வெகு நேரத்திற்குப்பின் நினைவு வருகிறது.
இந்த நிலையில்,
நோன்பாளி நிய்யத் செய்து கொள்ளலாமா?
பதில் அளிப்பவர்கள் ;
A.K.இர்ஃபானுல்லாஹ் மன்பஈ அவர்கள். -
310- பெண்கள் ரமலான் முழு நோன்பிருக்க மாதவிலக்கை தள்ளிப் போட லாமா? மௌலவி R.அப்துர் ரஹ்மான் ரஹ்மானி
கேள்வி - 310
பெண்கள் ரமலானுடைய நோன்பை முழுமையாக நோற்க..
மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகளை,
உபயோகப்படுத்த நம் மாா்க்கத்தில் அனுமதி உண்டா?
பதில் அளிப்பவர்கள்...
மௌலவி
R.அப்துர் ரஹ்மான் ரஹ்மானி அவர்கள் -
311-பராஅத் நோன்பு இரண்டாஅல்லது மூன்றா? மௌலவி R.அப்துர் ரஹ்மான் ரஹ்மானி அவர்கள்
கேள்வி -311
பராஅத் நோன்பு இரண்டாஅல்லது மூன்றா?
நோன்பு எந்த பிறையிலிருந்து ஆரம்பிப்பது?
பதில் அளிப்பவர்கள்...
மௌலவி
R.அப்துர் ரஹ்மான் ரஹ்மானி அவர்கள். -
312- மாற்றார் தரும் பண்டங்களில் நோன்பு திறக்கலாமா? A.K.இர்ஃபானுல்லாஹ் மன்பஈ அவர்கள்.
கேள்வி -312
மாற்று மத சகோதரர்கள் தரும் பண்டங்களை வைத்து நோன்பு திறக்கலாமா?
பதில் அளிப்பவர்கள் ;
A.K.இர்ஃபானுல்லாஹ் மன்பஈ அவர்கள்.